ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள். எமது கட்சியான … Continue reading பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் – நாடாளுமன்றில் சுமந்திரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed